எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், அக்டோபர் 26, 2010

துளசேந்தி்ரபுரத்தில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] துளசேந்திரபுரம் கிளை சார்பாக 23.10.2010, அன்று பள்ளிவாசல் தெருவில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மிகச் சிறப்பாக பொதுக்கூட்டம் போல் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சிக்கு தலைமை அரசூர் ஃபாரூக் மாவட்ட து.தலைவர், வரவேற்புரை அபுல்ஹசன் கிளைச் செயலாளர், முன்னிலை நிஜாம் மாவட்ட து.செயலாளர், துவக்க உரை மன்சூர் மாவட்ட பேச்சாளர்.

மேலும் சிறப்புரை சம்சுல்குதா ஆலிமா துளசேந்திரபுரம், அப்துல் கரீம், மாநில பேச்சாளர் நன்றியுரை சையது அலி கிளை தலைவர் துளசேந்திரபுரம்.

இதில் அதிகமான ஆன்கள் பெண்கள் கலந்துக் கொண்டு நிகழச்சி சிறப்புற வைத்தார்கள்.




வெள்ளி, அக்டோபர் 08, 2010

கண்டன ஆர்ப்பாட்டம்

          

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] சார்பாக மயிலாடுதுறை, முத்து வக்கில் சாலையில் 05.10.2010, அன்று நக்கீரன் இதழையும் நக்[கி]ரன் கோபாலையும் கண்டித்து காலை மணி 11.30க்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தலைமை H.M.புஹாரி மாவட்ட தலைவர், முன்னிலை பஹ்ருதீன் மாவட்ட செயளாலர்,நிஜாம் மாவட்ட துணை செயளாலர் கண்டன உரை கோவை அப்துர் ரஹீம் மேலாண்மை குழு. நன்றி உரை அரசூர் ஃபாரூக் மாவட்ட துணை தலைவர் இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்துக் கொண்டனர்.