எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மயிலாடுதுறை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சிங்காரவேல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 23.09.2011 அன்று மயிலாடுதுறை ரயில்வே காலனியை சேர்ந்த மாற்று மத சகோதரர் சிங்காரவேல் இஸ்லாம் மார்க்கத்தை உளபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.



அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் ,சொர்கம் நரகம், கொள்கை விளக்கம், தொழுகை சட்டங்கள், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ் .




வியாழன், செப்டம்பர் 22, 2011

துளசியாபட்டிணம் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசியாபட்டிணம் கிளை சார்பாக கடந்த 4-9-2011 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டதுணைச் செயலாளர் தலைமை தாங்கினார்கள்.

இதில் அரசூர், புதுபட்டினம், மாங்கனாம்பட்டு, மற்றும் துளசேந்திரபுறம் போன்ற கிளைகளிலிருந்து சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பொறையார் கிளையில் ரூபாய் 34350 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 150 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 34350 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.


வடகரை – அறங்கக்குடி கிளையில் ரூபாய் 32000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை – அறங்கக்குடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 163 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.




பொறையார் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.




அரசூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர்  கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

அரசூர் கிளையில் ரூபாய் 14950 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 50 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14950  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

துளசேந்திரபுரம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.


மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 10000/- கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 2-9-0211 அன்று ஏழை மாணவனின் படிப்பு செலவிற்கு மாநில தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 10000/- கல்வி உதவி வழங்கப்பட்டது.


மயிலாடுதுறை கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.




இதில் புஹாரி அவர்கள் உரையாற்றினார்கள்.




மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 25,975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 110 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25,975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.




புதுபட்டினம் கிளையில் ரூபாய் 7500 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் புதுபட்டினம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 30 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 7500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

அரசூர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 27-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் பிதஹத்தும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.




மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக இன்று (22-08-2011) சகோதரி காயத்திரி அவர்களுக்கு கல்வி உதவியாக ரூ .2000/- வழங்கப்பட்டது.







மயிலாடுதுறை கிளையில் கேபில் டிவி கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 17-8-2011 புதன் அன்று சிறப்பு கேபில் டிவி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் கேள்விகள் கேட்டனர் அதற்கு மாநில செயலாளர் அஸ்ரபுதீன் பிர்தௌசி அவர்கள் பதில் அளித்தார்கள்.