எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வெள்ளி, ஜூன் 15, 2012

தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் – மயிலாடுதுறை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக 26.04.2012 அன்று மயிலாடுதுறை டவுன் கண்ணாரத்தெரு பகுதியில் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, தாகம் தீர்ர்க்க தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் – வடகரை -அரங்ககுடி பெண்கள் பயான்


கடந்த 06.05.2012 அன்று நாகை வடக்கு மாவட்டம் வடகரை -அரங்ககுடி கிளை சார்பாக மாதாந்திரபெண்கள் பயான் நடைபெற்றது.
துளசேந்திரபுரம் உம்முல் முஃமீன் பெண்கள் மதுர்ஷா ஆலிமாஷம்சுல் ஹீதா அவர்கள் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் என்ற தலைப்புலும் மாணவிகள் .ஆயிஷா அவர்கள் சோதனை என்ற தலைப்பிலும் ,இல்ஹாம் அவர்கள் ரகசியம் பேணுவோம் என்ற தலைப்பிலும் சொர்பொழிவாற்றினார்கள்.
பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


தர்ஹாவை கண்டித்து பேனர்கள் – துளசேந்திரபுரம்

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 28-4-2012 தர்ஹாவை கண்டித்து பேனர்கள் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

நபி வழியில் சிறு பருவம் – அரசூர் கிளை பயான்

நாகை வடக்கு அரசூர் கிளை சார்பாக 2.05.12 அன்று சிறுவர்களுக்கான பயான் நடைப்பெற்றது இதில் அரசூர் ஃபாருக் அவர்கள் நபி வழியில் சிறு பருவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – அரசூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) அரசூர் கிளை சார்பாக 01.05.2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மயிலாடுதுறை கிளை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 1 .05 .2012 அன்று சாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

வியாழன், ஏப்ரல் 19, 2012

துளசேந்திரபுரம் கிளை தர்பியா

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 8-4-2012 அன்று தர்பியா நடைபெற்றது. 


இதில் தாஹா எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.


SAM_0318

சனி, ஏப்ரல் 07, 2012

அழகிய முன்மாதிரி – மயிலாடுதுறை கிளை நோட்டிஸ் விநியோகம்

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 31-03-2012 அன்று அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

நபி வழி திருமணம் – மாங்கனாம் பட்டு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) – மாங்கனாம் பட்டு கிளையில் 18.03.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. நபி வழி திருமணம் மற்றும் தொழுகையின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிறிஸ்துவர்களிடம் தஃவா – நீடூர்


நாகை வடக்கு நீடூர் கிளை சார்பாக கிறிஸ்துவர்களிடம் கடந்த 24-3-2012 தஃவா செய்யப்பட்டது. இதில்  பைபிள் இறை வேதமா என்ற விவாத டிவிடி மற்றும் யும் ஏசு இறைமகனா?இதுதான் பைபிள் ஆகிய புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ஷோபா என்ற சகோதரிக்கு ரூபாய் 3750 கல்வி உதவி – நீடூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக ஷோபா என்ற சஹோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய் 3750 கடந்த 20.03.2012 அன்று வழங்கப்பட்டது.

பொறையார் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்


நாகை வடக்கு மாவட்டம் பொறையாரில் கடந்த 18  மார்ச்  2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோதரர் முஹம்மது ஹுசைன் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

துளசேந்திரபுரம் கிளை பெண்கள் பயான்


நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 17.3.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ராஜிவ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – நாகை வடக்கு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) சார்பாக கடந்த 17.3.2012 அன்று ராஜிவ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

பொறையார் தெருமுனைப் பிரச்சாரம்


நாகை வடக்கு மாவட்டம் பொறையாரில் கடந்த 17.3.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஏகத்துவ பிரச்சாரம் செய்யயப்பட்டது.

துளசேந்திரபுரம் கிளை தஃவா




நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 17.3.2012 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.

குர்ஆன் ஓர் அற்புதம் – சேந்தங்குடி தெருமுனைப் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) சேந்தங்குடி கிளை சார்பாக 10.03,12 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் கஃபூர் மிஸ்பாஹி குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பிலும். ஷேக் முகம்மது வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அரசூரில் இஸ்லாத்தை ஏற்ற கல்லூரி மாணவர்


கடந்த 10.03.2012 அன்று நாகை மாவட்டம் (வடக்கு) அரசூர் கிளையில் கல்லூரி மாணவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

அரசூர் கிளை தஃவா

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) அரசூர் கிளை சார்பாக கடந்த 10.03.2012 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு புத்தங்கள் வழங்கி தொழுகை பயிற்சி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.