எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, டிசம்பர் 19, 2009

இஸ்லாமியர்களுக்காக கடனுக்கு வழங்கும் ஆட்டோ வட்டியுடன் தொடர்புடையது !

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இஸ்லாமியர்களுக்காக கடனுக்காக வழங்கப்படும் ஆட்டோ வட்டியுடன் தொடர்புடையது. எனவே, இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றார்கள்.

 வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. 
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்.




முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு


நன்றி: தினமணி.


செவ்வாய், டிசம்பர் 08, 2009

2009 ஆண்டு ஹஜ் புகைப்படங்கள்

அன்புடையீர்,

மெக்கா மாநகரில் மக்கள் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தங்களின் கடமைகளை ஆற்றுவதைக் கீழ் காணும் புகைப்படங்களில் காணலாம்.














K.Mohamed idhris

Oasis center

Riyadh

0505296881


ஞாயிறு, டிசம்பர் 06, 2009

6 டிசம்பர் 2009 அன்று மயிலாடுதுறை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



அன்புடையீர்.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

6 டிசம்பர் 2009 அன்று காலை 11:30 மணியளவில் பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மயிலாடுதுறை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அல்லாஹ்வின் கிருபையால் நடைபெற்றது. 

தலைமை: H.M. புகாரி, தலைவர், நாகை (வடக்கு) மாவட்டம்.

கண்டன உரை: அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி.