எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வெள்ளி, ஜூன் 15, 2012

தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் – மயிலாடுதுறை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக 26.04.2012 அன்று மயிலாடுதுறை டவுன் கண்ணாரத்தெரு பகுதியில் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, தாகம் தீர்ர்க்க தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் – வடகரை -அரங்ககுடி பெண்கள் பயான்


கடந்த 06.05.2012 அன்று நாகை வடக்கு மாவட்டம் வடகரை -அரங்ககுடி கிளை சார்பாக மாதாந்திரபெண்கள் பயான் நடைபெற்றது.
துளசேந்திரபுரம் உம்முல் முஃமீன் பெண்கள் மதுர்ஷா ஆலிமாஷம்சுல் ஹீதா அவர்கள் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் என்ற தலைப்புலும் மாணவிகள் .ஆயிஷா அவர்கள் சோதனை என்ற தலைப்பிலும் ,இல்ஹாம் அவர்கள் ரகசியம் பேணுவோம் என்ற தலைப்பிலும் சொர்பொழிவாற்றினார்கள்.
பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


தர்ஹாவை கண்டித்து பேனர்கள் – துளசேந்திரபுரம்

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 28-4-2012 தர்ஹாவை கண்டித்து பேனர்கள் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

நபி வழியில் சிறு பருவம் – அரசூர் கிளை பயான்

நாகை வடக்கு அரசூர் கிளை சார்பாக 2.05.12 அன்று சிறுவர்களுக்கான பயான் நடைப்பெற்றது இதில் அரசூர் ஃபாருக் அவர்கள் நபி வழியில் சிறு பருவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – அரசூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) அரசூர் கிளை சார்பாக 01.05.2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மயிலாடுதுறை கிளை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 1 .05 .2012 அன்று சாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.