எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், ஜூலை 09, 2013

நாகை (வடக்கு) மாவட்ட தர்பியா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 30-06-2013 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சகோதரர் யுசுஃப் "தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு" என்ற தலைப்பிலும் ,மாநில செயளாலர் சகோதரர்ஆவடி இப்ராஹிம் நிர்வாகவியல் என்ற தலைபிலும் மற்றும் மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபிக் தவ்ஹீத் ஜமாத்தின் தனித்தன்மை என்ற தலைப்பிலும் தர்பியா நடைபெற்றது.

இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொன்டு பயனடைந்தனர். மேலும் தர்பியாவின் இறுதியில் மாநில நிர்வகிகள் முன்னிலையில் மாவட்ட பொருப்பாளர்கள் முஹம்மத் இப்ராஹிம் தலைமையில் கீழ் காணும் பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

1.அப்துல் ஹமீத்-9865068438
2.ஜெகபர் சாதிக்-9791386950
3.ஹாஜா-8883231076
4.நசுரூதீன்-9524433000
5.பத்ருதீன்-9486718275
6.இர்ஃபான் (மாணவரணி)-8122835694
7.ந‌வ்சாத் (மருத்துவரணி)-8012299964

மேலும் தலைமையினால் நடத்தப்பட்ட மண்டல தர்பியாவில் வைத்து தரப்பட்ட மனனம் செய்வோம்,ரமளானின் சிரப்புகள்,மாமனிதர் நபிகள் நாயகம் (ஆங்கில பிரதி) ஆகியவை கிளைவாரியாக மாவட்டதின் அனைத்து கிளைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே.....








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக