எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, செப்டம்பர் 18, 2010

குடிநீர் சுத்தகறிப்பு சாதனம் அன்பளிப்பு

தமிழ்நாtடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம்[வடக்கு] மயிலாடுதுறை மர்கஸிற்காக குவைத் வாழ் சகோதரர்கள் DR நூர், அப்துல் அஜீஸ். ரூபாய் 9000, ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்தகறிப்பு சாதனத்தை கடந்த 20.08.2010, அன்று மாவட்டம் சார்பாக வழங்கினார்கள்.


இது ரமாளானில் மிகவும் பயான் அளிக்கும் வகையில் இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், செப்டம்பர் 16, 2010

வாழ்வாதார உதவி


நாகை மாவட்டம் திருவெண்காடை சார்ந்த ஜாஃபர் உசேன் என்ற சகோதரர் குவைத்தில் கார் விபத்தில் கடந்த 25.12.08,அன்று பாதிக்கபட்டு சிகிச்சைக்காக வந்து பயன் அளிக்காமல் 15.05.10,அன்று திருவெண்காட்டில் மரணித்துவிட்டார் 33,வயதான அவருக்கு மனைவியும் சமீர் 4, வயது குழந்தையும் உள்ளார் வாழ்வாதார உதவியாக நாகை [வடக்கு] மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 12000,ம் ரூபாயை மரணித்தவரின் மைத்துனர் சகோ சாதிக்யிடம் மாவட்ட து.செ.நிஜாம் 14.09.2010, அன்று ஒப்படைத்தனர்.

நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மயிலாடுதுறையில் தமிழ் டிவி என்னும் பெயரில் இயங்கும் கேபில் டிவியில் நோன்பின் மான்பை நோன்புக்கு பின்பும் பின் பற்றுவோம் என்று மாவட்டத் தலைவர் H.M.புஹாரி கடந்த 10.09.2010 அன்று காலை 11.00 மணி முதல் 12.00, வரை பேசினார் இந்த நிகழ்ச்சி நேரடியாக சுமார் 150, க்கும் மேற்ப்பட்ட ஊர்களுக்கு தெரியும் வகையில் ஒளிப்பரப்பானது.

ஃபித்ரா விநியோகம் - புதுப்படட்டிணம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] புதுபட்டிணம் கிளையில் 09.09.2010 அன்று இரவு 10, மணிக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம், தலைமை மூலம் 3000,ம் வசூல் 1590, மொத்தம் 4590,ரூபாய் 18, நபர்களுக்கு ஒருபை 255,பதிப்புக்கு வழங்கப்பட்டது.

ஃபித்ரா வினியோகம்

நாகை [வடக்கு] அரசூர் கிளை ஃபித்ரா வரவு செலவுகள்


1 அப்துல் ரஜாக் அரசூர் 250, 21 மஜிஹர்னிஷா சீர்காழி 200,

2 அபீப் அம்மாள் அரசூர் 250, 22 நிலவர்னிஷா சீர்காழி 150,

3 கலீல் அரசூர் 250, 23 இப்ராஹீம் சேந்தங்குடி 250,

4 அப்துல் வஹாப் அரசூர் 200, 24 சபினா அரசூர் 50,

5 ஃபாரூக் அரசூர் 400, 25 ஜக்கீருசேன் அரசூர் 100,

6 உம்மா சல்மா அரசூர் 50, 26 ஃபாத்திமா அரசூர் 50,

7 ஃபஜர் நிஷா சீர்காழி 100, 27 தருவுஸ் அரசூர் 50

8 ஹபீப்கனி அரசூர் 100, 28 சரீஃப் அரசூர் 100,

9 சுல்தான்பிவி அரசூர் 100, 29 பேபி அரசூர் 100,

10 புகாரி ஹசன் அரசூர் 100, 30 அப்துல் பாரி அரசூர் 300,

11 சரீஃப் நாகூர் 200, 31 அஃபிஸ் விழுப்புரம் 400,

12 அப்துல்லாஹ் சீர்காழி 150, 32 மன்சூர் குறிச்சிமலை 550,

13 முஹமது அன்வர் சிர்காழி 150, 33 யாக்கத்துனிசா அரசூர் 50,

14 மதினா அரசூர் 200, 34 ஜவகர்னிசா அரசூர் 100

15 சபீர் முஹம்மது அரசூர் 200, 35 நபிசா அரசூர் 150,

16 அப்துல்லாஹ் பாண்டிச்சேரி 150, 35 மாவட்டம் மயிலாடுதுறை 5000

17 செய்யது அலி அரசூர் 250, மொத்த வரவுகள்: 11150,

18 அப்துல் காதர் சீர்காழி 50, மொத்த செலவுகள்: 11150.

19 அஜ்மத்பிவி சீர்காழி 200,

20 மன்சூர் அலி சீர்காழி 200,

ஃபித்ராவுக்கு வினியோகித்த பொருள்கள் விலை உள்பட

1 ப. அரிசி 1,கிலோ 35 ரூபாய்

2 மசாலா பாக்கெட் 30,

3 டால்டா 100, கிராம் 7

4 ஜீனி 500 கிராம் 14

5 சன் ஆயில் 500 கிராம் 33

6 உப்பு 1, கிலோ 10

7 சேமியா 100 கிராம் 10

8 பட்,கிரா,ஏல,முந்,திரா 18

9 பெ வெங்காயம் 500 கி 8

10 உருழைகிழங்கு 500 கி 8

11 தக்காளி 500 கி 7

12 இஞ்ஜி பூண்டு 200 கி 15

13 கோழி 500 கிராம் 52. 50

பன்னிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா மீதி இருந்ததை பச்சை மிளகாய் வாங்கி பைகளில் போட்டு விட்டோம்.

மொத்தம் 45-ந்து பைகள் விநியோகிக்கப்பட்டது.





ஃபித்ரா வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 09.09.2010, அன்று இரவு 11.45 க்கு தலைமை தந்த ரூபாய் 5000, கிளையில் வசூலித்த ரூபாய் 6150, மொத்தம் 11150,ரூபாய் தலைமையின் வழிகாட்டல் படி ஒரு பையின் மதிப்பு 247. ரூபாய் 50,பைசா மதிப்பிளான ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் 45 நபர்களுக்கு செய்யப்பட்டது.

பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மாவட்டம் அரசூர் கிளையில் மஸ்ஜீத் அர் ரஹ்மான் எனும் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில், திடல் தொழுகை 10.09.2010, அன்று காலை 8.30,மணிக்கு நடைபெற்றது. அரசூர் ஃபாரூக் இஸ்லாம் கூறிய கடமைகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏறளமானோர் கலந்து கொண்டனர்.

அரசூர் கிளையில் இஃப்தார் விருந்து

இஃப்தார் விருந்து




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 05.09.2010, அன்று மாணவர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் இஃப்தார் விருந்து நடைபெற்றது மாலை ஐந்து மணிக்கு கிளை மாணவர் அணிச் செயளாலர் S.ஃபைஜுல் [DCE] தலைமையில் நடைபெற்றது. H.M.புகாரி மாவட்டத் தலைவர் நவீனகாலத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரை நிகழ்த்தினார் ,சங்கரன்பந்தல்,மாகனாம்பட்டு, போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர் பார்பதற்கு கல்வி மான்கள் மட்டுமே பங்கேற்ற விருந்து போல் அமைந்திருந்தன அரசூர் கிளை சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தன A.அபுதாஹீர் [BBA] கிளை மா.அ.து.செயளாலர் நன்றி உரையுடன் நிறைவுற்றன அல்ஹம்துலில்லாஹ்.