தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
வியாழன், செப்டம்பர் 22, 2011
மயிலாடுதுறை கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
இதில் புஹாரி அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் புஹாரி அவர்கள் உரையாற்றினார்கள்.
லேபிள்கள்:
நாகை (வடக்கு) மாவட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)