எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வியாழன், செப்டம்பர் 22, 2011

மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 10000/- கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 2-9-0211 அன்று ஏழை மாணவனின் படிப்பு செலவிற்கு மாநில தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 10000/- கல்வி உதவி வழங்கப்பட்டது.


மயிலாடுதுறை கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.




இதில் புஹாரி அவர்கள் உரையாற்றினார்கள்.




மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 25,975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 110 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25,975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.




புதுபட்டினம் கிளையில் ரூபாய் 7500 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் புதுபட்டினம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 30 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 7500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

அரசூர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 27-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் பிதஹத்தும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.




மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக இன்று (22-08-2011) சகோதரி காயத்திரி அவர்களுக்கு கல்வி உதவியாக ரூ .2000/- வழங்கப்பட்டது.







மயிலாடுதுறை கிளையில் கேபில் டிவி கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 17-8-2011 புதன் அன்று சிறப்பு கேபில் டிவி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் கேள்விகள் கேட்டனர் அதற்கு மாநில செயலாளர் அஸ்ரபுதீன் பிர்தௌசி அவர்கள் பதில் அளித்தார்கள்.