23 அக்டோபர் 2009 அன்று மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றது. முதல் கட்டமாக 464 பயணிகள் சென்றனர். இவர்கள் விமான நிலையத்தில் சோதனைக்காக காத்து இருக்கும் படத்தினை கீழ் காண்கின்றீர்கள்.
(உள் படம் அமைச்சர் மைதீன்கான் ஹஜ் பயணிகளை வழி அனுப்பி வைத்தார்).

நன்றி: தினகரன் (24 அக்டோபர் 2009).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக